சனி, 17 அக்டோபர், 2009

இந்த உலகில் தான் நீங்களும் நானும் வாழ்கிறோம் நண்பர்களே.

இது என்னடா உலகம்..?.இந்த உலகில் தான் நீங்களும் நானும் வாழ்கிறோம் நண்பர்களே. ஒரு பக்கம் பணக்கார கும்மாளங்கள்.. ஒருப்பக்கம் பசுந்தளிர்களின் பட்டினி சாவுகள்... கடவுள்,இறைவன்,இறைதன்மை என்பது கற்பிதங்கள் என்று இதை கண்ட பின் உணர்வீர்கள்... இந்த காணொளியை பார்த்தும் நீங்கள் கலங்கவில்லை என்றால் நீங்கள் இவ்வுலகில் வாழ்வதற்கு தகுதி அற்றவர்கள்... .இந்த நிலைமை தான் ஈழத்தில் முகாமில் இருக்கும் தமிழ் சிறார்களுக்கும்... தயவு செய்து போராடி அவர்களை காப்போம்...

இதை கண்டதும் சிங்களவனின் முகாமில் இருக்கும் நம் ஈழத்து சகோதர சிறார்கள் தான் என் நினைவுக்கு வருகிறார்கள்... இதயம் பதறி, உள்ளம் கலங்குகிறது...

கருத்துகள் இல்லை: